நிகழ்வு-செய்தி

ரூபா 11 லட்சத்திக்கு அதிக மதிப்புள்ள தங்கத்துடன் ஒரு நபர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை, மன்னார் பொலிஸ் குற்றவியல் புலனாய்வுத் துறையின் உதவியுடன், மன்னார் நகரில் 2020 ஜூன் 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 109 கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

08 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 34 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 34 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 07ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

08 Jun 2020